Videos

துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து: 3,820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

துபாயில் 67 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 3820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More