கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி, கோர விபத்து ஏற்பட்டதற்கு காரணம், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர், பணி நேரத்தில் தூங்கியது தான் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி, கோர விபத்து ஏற்பட்டதற்கு காரணம், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர், பணி நேரத்தில் தூங்கியது தான் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி, கோர விபத்து ஏற்பட்டதற்கு காரணம், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர், பணி நேரத்தில் தூங்கியது தான் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.